சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் பேரங்காடியின் வாயிலில் பிரமாண்ட கொலு வைத்திருக்கிறார்கள். அதன் முன்னே நின்று வாடிக்கையாளர்கள் படம் எடுத்துக்கொள்கிறார்கள். இதில் என்னென்ன பொம்மைகள் இருக்கின்றன? வாங்க பார்க்கலாம்.

படப்பதிவு – ஹேமமாலினி லோகநாதன்

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.