இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்டிராட்போர்டு என்ற ஊரில் பாயும் ஏவன் நதியில் ஓர் இனிய படகுப் பயணம். அன்னப் பறவைகள் உடன்வர, காற்றில் புறாக்கள் கவிதை வரைய, சில்லென்ற காற்றில் சிலுசிலுத்தபடி தவழும் நதியலையின் தாலாட்டில் மிதந்தபடி, உலாப் போகலாம் வாருங்கள். படப்பதிவு – நவ்யா.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *