இந்தியாவில் உள்ள உலக மரபுச் சின்னங்கள்

0

நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வாரம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ‘இந்தியாவில் உள்ள உலக மரபுச் சின்னங்கள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள திரு பரமேஸ்வர விண்ணகரம் என்கிற வைகுந்தப் பெருமாள் கோவிலில் இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. உலக மரபுச் சின்னங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காண்பது, ஓர் அரிய வாய்ப்பு. இதோ இந்தக் கண்காட்சியின் உள்ளே ஓர் உலா.

படப்பதிவு – மது என்கிற ரங்காச்சாரி சேஷாத்ரி

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *