திருச்செந்தூருக்குச் சென்றோம். மகனுக்கு மொட்டை போட்டு, முடி காணிக்கை செலுத்தினோம். கடலில் குளித்தோம். நாழிக்கிணற்றில் குளித்தோம். அருள்மிகு சுப்பிரமணியசுவாமியைத் தரிசித்தோம். கடற்கரையில் புதையல் தேடுவோரையும் கண்டோம். இதோ ஒரு சிறு தொகுப்பு.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *