நாம் கண்ணெதிரே காணும் இன்னோர் உண்மை, உறவுகள் அந்நியமாகி வருகின்றன. முன்போல் ஒட்டுதல் இல்லை, நெருக்கம் இல்லை, அடிக்கடி பேசுவதும் பழகுவதும் இல்லை. குடும்ப நிகழ்ச்சிகளில் கூடிக் கலைவதுடன் சரி. இதற்கு என்ன செய்யலாம்? சுதா மாதவன் கேள்விக்கு நிர்மலா ராகவன் வழங்கும் பதில் இதோ.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.