பீகாரைச் சேர்ந்த ராம்குமார், வீட்டில் சப்பாத்தி செய்து பழகியவர். அதையே இன்று தொழிலாக வளர்த்துள்ளார். தம் குடும்பத்துடன் சேர்ந்து, சென்னை ஊரப்பாக்கத்தில் தேசி சப்பாத்தி என்ற பெயரில் சப்பாத்திக் கடை நடத்துகிறார். 50,000 ரூபாய் இருந்தால் போதும், நீங்களும் கடை போட்டு, சப்பாத்தி செய்து விற்கலாம் என்றார். அவரது அனுபவங்களையும் வெற்றிக் கதையையும் பாருங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.