தீபாவளித் திருநாளை லட்சுமி பூஜை என்றும் அழைப்பார்கள். இந்நன்னாளில் திருமகளை வணங்கி வழிபடுவதன் மூலம் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெறலாம். சக்தி வாய்ந்த மகாலட்சுமி அஷ்டகம் ஸ்தோத்திரத்தை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரும் மூவரசம்பட்டு சகோதரிகளுள் ஒருவரான மாதங்கியும் அடுத்தடுத்துப் பாடக் கேளுங்கள். உங்கள் இல்லத்தில் மகாலட்சுமி தங்கி, நிலைபெற்று, எல்லாச் செல்வங்களையும் வாரி வழங்கட்டும்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *