விவசாயத்தில் லாபம் ஈட்டலாம் | சத்தியமங்கலம் சேனாபதி

0

40 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் சத்தியமங்கலம் சேனாபதி, கவனமாக உழைத்தால் விவசாயத்தில் லாபம் ஈட்டலாம் என்கிறார். உழவர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு, அவருடன் ஓர் உரையாடல். நம்பிக்கை அளிக்கும் இவரது வார்த்தைகளைக் கேளுங்கள். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *