விஜய் தொலைக்காட்சியில் தோன்றிப் புகழ்பெற்றவர், நிகழ்ச்சித் தொகுப்பாளரும் திரைப்பட நடிகருமான மா.கா.பா. ஆனந்த். சென்னை, தாம்பரத்தில் நடைபெற்ற சிறுதானியப் பெருவிழாவில் சூப்பர் சிங்கர்ஸ் பாடகியுடன் இணைந்து ‘வளையோசை கலகலகலவென’ என்ற புகழ்பெற்ற பாடலை அவர் பாடக் கேளுங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.