மா.கா.பா. ஆனந்த் குரலில் ‘வளையோசை கலகலகலவென’

0

விஜய் தொலைக்காட்சியில் தோன்றிப் புகழ்பெற்றவர், நிகழ்ச்சித் தொகுப்பாளரும் திரைப்பட நடிகருமான மா.கா.பா. ஆனந்த். சென்னை, தாம்பரத்தில் நடைபெற்ற சிறுதானியப் பெருவிழாவில் சூப்பர் சிங்கர்ஸ் பாடகியுடன் இணைந்து ‘வளையோசை கலகலகலவென’ என்ற புகழ்பெற்ற பாடலை அவர் பாடக் கேளுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *