மறக்க முடியாத ஒரு பயணம் | சேகரன் நகைச்சுவை உரை

திருவல்லிக்கேணி நகைச்சுவையாளர் மன்றத்தின் செயலாளர் சேகரன், தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவைத் தொகுத்து வழங்கினார். சொல்கேளான் ஏ.வி.கிரியுடன் நிகழ்ந்த தனது மறக்க முடியாத பயணத்தை விவரிக்கிறார். குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கும் இந்தப் பயணத்தில் இணையுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *