தினசரியைப் புரட்டினால் திகைக்கும் அளவுக்கு அடுக்குமாடிகளில் ஆடம்பர வசதிகளை அதிகரித்துக்கொண்டே போகிறார்கள். இவற்றுக்கான அத்தனை செலவுகளும் வீடு வாங்கும் நுகர்வோர் தலையில் தான் விழும். கடன் உடன் வாங்கி, வீடு வாங்கும் நுகர்வோருக்கு இந்த வசதிகள் கூடுதல் சுமையை ஏற்றுகின்றன. எதற்காக இத்தனை வசதிகள்? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply