டாக்டர் ஆர்.சந்திரசேகர் நகைச்சுவை உரை

0

டாக்டர் ஆர்.சந்திரசேகர், இந்தியக் கடற்படையில் பணியாற்றியவர், முனைவர், பேராசிரியர், தலைமை ஆசிரியர், எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகத் திறமை படைத்தவர். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் ஜூன் மாதக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நகைச்சுவையின் சிறப்பு என்ற தலைப்பில் இவர் வழங்கிய நயமான உரை இதோ.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *