நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (2)
தி.சுபாஷிணி
வையம் தழைக்க வாழ்வோர் சிறக்க
மார்கழி நீராடி மாலனைப் பாடி
மங்கை நீ நூற்ற நோன்பு வழி
நாங்கள் நாட்காலே வந்து நிற்கின்றோம்!
எங்களைக் காண விரைந்து பள்ளி
எழுவாயே நாங்கள் போற்றும் நாச்சியாரே!
படத்திற்கு நன்றி : http://namperumal.tripod.com/TPMain.htm