நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (2)

0

தி.சுபாஷிணி

 

 

வையம் தழைக்க வாழ்வோர் சிறக்க

மார்கழி நீராடி மாலனைப் பாடி

மங்கை நீ நூற்ற நோன்பு வழி

நாங்கள் நாட்காலே வந்து நிற்கின்றோம்!

எங்களைக் காண விரைந்து பள்ளி

எழுவாயே நாங்கள் போற்றும் நாச்சியாரே!

 

 

 

 

படத்திற்கு நன்றி : http://namperumal.tripod.com/TPMain.htm

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *