நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (8)
தி.சுபாஷிணி
கீழ்வானம் வெளிறிப் பகல் என்கிறதே!
உழுவோரும் மேய்ப்போரும் தொழுவோரும் செல்கின்றனரே!
ஏழுலகை வென்று மாமன் அனுப்பிய
மல்லரை மாய்த்திட்ட மாதவனை கேசவனைப்
பாடுகிறோம்! கேட்டு வாளா திருத்தியோ!
பாசாங்கு இன்னுமேன்! எழுவாய் நாச்சியாரே!
படத்திற்கு நன்றி : http://tamil.oneindia.in/art-culture/essays/2011/sri-andal-s-thiruppavai-aid0174.html