ஐயப்பன் கிருஷ்ணன்

விழி திறந்து 
வீழ்ந்த கிணற்றினிருந்து 
மீண்டு
எரி கொள்ளித் தாண்டி
இடர்களைக் கண்டு போராடிக்
களைத்த வேளையில்
கன்னத்தைத்
தடவிச் செல்கிறது
மணங்கமழ்தலுடனான
தென்றல்
களித்தது மனம்
எத்தனை இப்படிக் 
கண்டேனென்று 
கைக்கொட்டிச் சிரித்து நகர்கிறது 
காலம்!!

படத்திற்கு நன்றி: 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *