இலக்கியம் கவிதைகள் நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (30) தி.சுபாஷிணி January 15, 2012 0 தி.சுபாஷிணி வையம் விடியுங்காலை வாழ்வாங்கு வாழசங்கத் தமிழ்மாலை முப்பதும் பாடிஅன்பிற்கு அன்புசெய் தத்துவம் விளக்கிஅனைவரும் அறியுமாறு ஆனந்தத்தை அறிந்துஅகிலத்தை ஆட்கொண்ட ஆடிப்பூரம் உதித்தஅங்கிளியுடை ஆண்டாளே! எழுவாய்நீ நாச்சியாரே! படத்திற்கு நன்றி : http://photos.divyadesam.com/divya-desams-photo-gallery/srivilliputhur-divya-desam/srivilliputhur-andal-temple-photos.shtml பதிவாசிரியரைப் பற்றி தி.சுபாஷிணி தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை See author's posts Tags: தி. சுபாஷிணி Continue Reading Previous அன்னையும், பிதாவும்…..Next கரிகாலன் More Stories கவிதைகள் குறளின் கதிர்களாய்… (468) செண்பக ஜெகதீசன் September 20, 2023 0 இலக்கியம் கட்டுரைகள் சான்றோர் போற்றும் செல்வம் மேகலா இராமமூர்த்தி September 15, 2023 0 இலக்கியம் கட்டுரைகள் பத்திகள் ஆன்மீக அறிவியலும் கவியரசர் கண்ணதாசனும் – 6 சக்தி சக்திதாசன் September 8, 2023 0 Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ