உயிர்மையின் 12 நூல்கள் வெளியீட்டு வி்ழா

0

உயிர்மையின் 12 நூல்கள் வெளியீ்டு

நாள் 26. 12. 2010, ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை 5.30 மணி

இடம்: தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம், (LLA Building), 735, அண்ணா சாலை , சென்னை

வரவேற்புரை: மனுஷ்யபுத்திரன்

முதலாம் அமர்வு: கட்டுரைத் தொகுப்புகள்

1. இப்போது அவை இங்கு வருவது இல்லைகிருஷ்ணன் ரஞ்சனாசிறப்புரை: அழகிய பெரியவன்

2. ஒப்பனையில் ஒளிந்திடும் உலகம். முருகேச பாண்டியன்சிறப்புரை: மணா

3. பெருகும் வேட்கைஅழகிய பெரியவன் சிறப்புரை: . முருகேச பாண்டியன்

இரண்டாம் அமர்வு: சிறுகதைகள்

1. விமலாதித்த மாமல்லன் கதைகள்

சிறப்புரை: சுகுமாரன்

2. வெள்ளைப் பல்லி விவகாரம்: லஷ்மி மணிவண்ணன்

சிறப்புரை: லீனா மணிமேகலை

3. சுகுணாவின் காலைப் பொழுது மனோஜ்

சிறப்புரை: ஷாஜி

மூன்றாம் அமர்வு: கவிதைத் தொகுப்புகள்

1. இவளுக்கு இவள் என்றும் பேர்கார்த்திகாசிறப்புரை: சுப்ரபாரதி மணியன்

2. K அலைவரிசை முகுந்த் நாகராஜன்சிறப்புரை: .ராமசாமி

3. தீக்கடல்நர்சிம்சிறப்புரை: . முத்துக்குமார்

4 வெயில் தின்ற மழைநிலா ரசிகன் சிறப்புரை: பவா.செல்லத்துரை

5. இசைக் குமிழிஹவிசிறப்புரை: ஸ்ரீநேசன்

6. ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனைபொன்.வாசுதேவன்சிறப்புரை: இந்திரன்


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *