உயிர்மையின் 12 நூல்கள் வெளியீட்டு வி்ழா
உயிர்மையின் 12 நூல்கள் வெளியீ்டு
நாள் 26. 12. 2010, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5.30 மணி
இடம்: தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம், (LLA Building), 735, அண்ணா சாலை , சென்னை
வரவேற்புரை: மனுஷ்யபுத்திரன்
முதலாம் அமர்வு: கட்டுரைத் தொகுப்புகள்
1. இப்போது அவை இங்கு வருவது இல்லை–கிருஷ்ணன் ரஞ்சனாசிறப்புரை: அழகிய பெரியவன்
2. ஒப்பனையில் ஒளிந்திடும் உலகம்– ந. முருகேச பாண்டியன்சிறப்புரை: மணா
3. பெருகும் வேட்கை– அழகிய பெரியவன் சிறப்புரை: ந. முருகேச பாண்டியன்
இரண்டாம் அமர்வு: சிறுகதைகள்
1. விமலாதித்த மாமல்லன் கதைகள்
சிறப்புரை: சுகுமாரன்
2. வெள்ளைப் பல்லி விவகாரம்: லஷ்மி மணிவண்ணன்
சிறப்புரை: லீனா மணிமேகலை
3. சுகுணாவின் காலைப் பொழுது –மனோஜ்
சிறப்புரை: ஷாஜி
மூன்றாம் அமர்வு: கவிதைத் தொகுப்புகள்
1. இவளுக்கு இவள் என்றும் பேர்– கார்த்திகாசிறப்புரை: சுப்ரபாரதி மணியன்
2. K அலைவரிசை – முகுந்த் நாகராஜன்சிறப்புரை: அ.ராமசாமி
3. தீக்கடல்–நர்சிம்சிறப்புரை: ந. முத்துக்குமார்
4 வெயில் தின்ற மழை– நிலா ரசிகன் சிறப்புரை: பவா.செல்லத்துரை
5. இசைக் குமிழி– ஹவிசிறப்புரை: ஸ்ரீநேசன்
6. ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை–பொன்.வாசுதேவன்சிறப்புரை: இந்திரன்