அழுகையும் சிரிப்பும்
செண்பக ஜெகதீசன்
என்ன கவலையோ!..
காலைக் கதிரவன் வந்து
கண்ணீர் துடைக்கிறது..
கலங்கவில்லை.
காலடியில் புல்லெல்லாம்-
பல்லைக் காட்டுகிறது
பனித்துளியைத்
தலையில் தாங்கி…!
படத்திற்கு நன்றி: http://www.sciencephoto.com/media/162428/view
செண்பக ஜெகதீசன்
என்ன கவலையோ!..
காலைக் கதிரவன் வந்து
கண்ணீர் துடைக்கிறது..
கலங்கவில்லை.
காலடியில் புல்லெல்லாம்-
பல்லைக் காட்டுகிறது
பனித்துளியைத்
தலையில் தாங்கி…!
படத்திற்கு நன்றி: http://www.sciencephoto.com/media/162428/view