கூடலூரில் பொங்கல் & தமிழ்ப் புத்தாண்டு விழா

0

நீலகிரி மாவட்டத் தமிழ்ச் சங்கம் நடத்தும்
10ஆம் ஆண்டு பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழா

நாள்: 13-01-2011

காலை நிகழ்ச்சி

நேரம்: காலை 10 மணி முதல்

இடம்: நாடார் கல்யாண மண்டபம், கூடலூர்

முன்னிலை: பெ.மணிவண்ணன், தலைவர், நீ. மா. தமிழ்ச் சங்கம்

வரவேற்புரை: அ.நாகநாதன், செயளர், நீ. மா. தமிழ்ச் சங்கம்.

நிகழ்ச்சி: மாணவர் இலக்கிய அரங்கம், கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள்..

மாலை நிகழ்ச்சி

இடம்: காந்தி திடல், கூடலூர், நீலகிரி மாவட்டம்

மாலை 5 மணிக்கு: விழாப் பேருரை, சிறப்பு அழைப்பாளர் திரு. புதுக்கோட்டை பாவாணன்.

மாலை 6 மணிக்கு: சமர்ப்பா குமரனின், இசை நிகழ்ச்சி

இரவு 8 மணிக்கு: பரிசளிப்பு விழா

இரவு 9 மணிக்கு: நன்றியுரை, ஆதவன் நீ. மா. தமிழ்ச் சங்கம்.

மேலும் விவரங்களுக்கு:

பெ.மணிவண்ணன்
செல்: 91-9486106526
மின்னஞ்சல்: pmanivannan558@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *