அகிலின் ‘கூடுகள் சிதைந்தபோது’ சிறுகதை நூல் திறனாய்வுக் கூட்டம்
அகில் சாம்பசிவம்
நாள்: 8.4.2012
நேரம்: மாலை 6:30 மணி
இடம்:
டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட்.
மகாவீர் காம்ளக்ஸ்> முனுசாமி சாலை>
கே.கே.நகர் மேற்கு>
சென்னை – 600 078
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
தலைமை:
திரு.இராம.குருநாதன்
திறனாய்வோர்:
திரு.பிரபஞ்சன்
திரு.அ.மார்க்ஸ்
திரு.அழகிய பெரியவன்
திருமதி.லட்சுமி டார்வின்
ஏற்புரை:
அகில்
தொடர்புக்கு: 8056110556
அனைவரும் வருக!