இலக்கியம் கவிதைகள் இந்த கடவுள்கள் செண்பக ஜெகதீசன் April 20, 2012 0 செண்பக ஜெகதீசன் கண்காணாதகடவுளருக்காகக்கையில் ஆயுதமேந்திகண்ணில் காண்பவரையெல்லாம்கொன்று குவிக்கும் மனிதனே,ஏன்கண் முன்னேகாணும் கடவுளருக்குக்கஞ்சி ஊற்றிகாண மாட்டேன் என்கிறாய்சிரிப்பை…! படத்திற்கு நன்றி:http://azizaizmargari.wordpress.com/2011/07/21/feeding-america-and-fidya-for-ramadan பதிவாசிரியரைப் பற்றி செண்பக ஜெகதீசன் இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்… See author's posts Post navigation Previous: பாரதிப் பெருங்கடல் – 13Next: இளமையில் வறுமை More Stories இலக்கியம் தொடர்கள் பெரிய புராணம் எனும் பேரமுதம் பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 37 பவள சங்கரி June 18, 2026 0 இலக்கியம் கட்டுரைகள் கவியரசர் பாடல்களில் ஆன்மீகம் – (18) சக்தி சக்திதாசன் June 15, 2026 0 இலக்கியம் தொடர்கள் பெரிய புராணம் எனும் பேரமுதம் பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36 பவள சங்கரி June 11, 2026 0 Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Notify me of follow-up comments by email. Notify me of new posts by email. Δ