செண்பக ஜெகதீசன்

 

நேருமகான் சொன்னார்,

நமது எதிரி சோம்பேறித்தனம்..

 

நேசி நீ எதிரியையும் என்றார்

தேசப்பிதா..

 

தெரிந்து சொல்,

எதை எடுத்துக்கொள்வது-

வந்தது முதலில் சந்தேகம்

இந்தியக் குடிமகனுக்கு..

 

இப்போது,

எடுத்துக்கொண்டான் இரண்டையும்-

எதிரியை நேசிக்கிறான்…!

 


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *