செண்பக ஜெகதீசன்
கருணை கணபதி போற்றி
காக்கும் கடவுளே போற்றி,
உருவில் பெரியவா போற்றி
உமைசிவ பாலா போற்றி,
வரும்பகை அழிப்பவா போற்றி
வேதப் பொருளே போற்றி,
விருப்பொடு அருள்வாய் போற்றி;
விநாயகா போற்றி போற்றி…!
படத்துக்கு நன்றி
http://bollywoodle.com/ganesh-chaturthi-sms-messages-ganesh-chaturthi/
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…