ஒரு கோடை மாலை கடற்கரை மணல்
மேற்கு வானம் சிவக்க
செங்கடலாகும் நீலக்கடல்
அலையாடும் ஆழ்கடலில்
புதையத்துடிக்கும் மாலைச்சூரியன்
உப்புக்காற்றில் கரையும்
உலர்ந்த நினைவுகள்
இவைகளுக்கு மத்தியில்
மீண்டும் மீண்டும் அலைபோலவே எழும்
இரண்டு வரி
காதல் காவியங்களாய்
கால் தடங்கள்
படத்துக்கு நன்றி
http://www.rgbstock.com/bigphoto/mifNL8k/Imprints
கால் தடங்கள் எல்லாம் காலச் சுவடுகள் என்று கல் வெட்டு செதுக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி