மானிட்டரில் காதல் பேசி…
மெளசில் சில்மிசம் செய்து…
கீ போர்டில் தாம்பத்யம் நிகழ்த்தி….
பேஸ் புக்கிலும் டிவிட்டரிலும்
குடும்பம் நடத்தும் நவீன மனிதனுக்கு
இயற்கையை காக்கும் அக்கறை
எப்படி வரும்?
தாத்தா சேர்த்த சொத்தை பேரன் தின்று தீர்த்தான். போய் ஒழியட்டும் பேரனுக்கு சேர்தத தாத்தவை மறந்த இந்த தலைமுறை, இயற்கை ஒன்றும் அவன் தாத்தா வீட்டு சொத்து இல்லை என்பதை எப்பதான்.. எப்படித்தான் உணரப்போகிறார்களோ!
கணினி வாழ்வில், இயற்கையைக்
காப்பதற்கான
கவிஞனின் கவலையாய்க்
கருத்துரை வழங்கிய
முகில் தினகரன் அவர்களுக்கும்,
திருமலை சோமு அவர்களுக்கும் என் நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…
மானிட்டரில் காதல் பேசி…
மெளசில் சில்மிசம் செய்து…
கீ போர்டில் தாம்பத்யம் நிகழ்த்தி….
பேஸ் புக்கிலும் டிவிட்டரிலும்
குடும்பம் நடத்தும் நவீன மனிதனுக்கு
இயற்கையை காக்கும் அக்கறை
எப்படி வரும்?
தாத்தா சேர்த்த சொத்தை பேரன் தின்று தீர்த்தான். போய் ஒழியட்டும் பேரனுக்கு சேர்தத தாத்தவை மறந்த இந்த தலைமுறை, இயற்கை ஒன்றும் அவன் தாத்தா வீட்டு சொத்து இல்லை என்பதை எப்பதான்.. எப்படித்தான் உணரப்போகிறார்களோ!
கணினி வாழ்வில், இயற்கையைக்
காப்பதற்கான
கவிஞனின் கவலையாய்க்
கருத்துரை வழங்கிய
முகில் தினகரன் அவர்களுக்கும்,
திருமலை சோமு அவர்களுக்கும் என் நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…