மாநகர காவல் ஆணையரை சந்தித்தது TUJ

0

 

செல்வரகு

நடவடிக்கை எடுக்குமாறு மறு கோரிக்கை

 

தமிழ்நாடு  பத்திரிக்கையாளர் சங்க தலைவர் DSR சுபாஷ் அவர்கள் சிக்கிமில் நடைபெறும் அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் (IJU)தேசிய மாநாட்டில் கலந்துகொண்டிருந்த சமயத்தில் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட சில விஷமிகள் சென்னை காவல் ஆணையாளரிடம் கொடுத்த பொய் புகார் கொடுத்ததை கண்டித்து சங்கத்தின் மாநில பொது செயலாளர் கு.வெங்கட்ராமன் தலைமையில் பத்திரிக்கையாளர்கள் ஒன்று கூடி இன்று 10-11-12 —மாலை  5.30 மணிக்கு சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து  நடவடிக்கை எடுக்குமாறு மறு கோரிக்கை அளித்துள்ளனர் . அதன் நகல் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது .

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.