கல்யாணச் சந்தையில்
கரும்பு தின்னக்
கூலி உயர்வு காரணமாக,
கண்ணீர் உரத்தில் வளர்ந்த
வாழ்க்கைச் செடியில் பூக்கும்
கன்னி மலர்களெல்லாம்
கருகி உதிர்கின்றன-
முதிர்கன்னிகளாய்…!
படத்துக்கு நன்றி
கல்யாணச் சந்தையில்
கரும்பு தின்னக்
கூலி உயர்வு காரணமாக,
கண்ணீர் உரத்தில் வளர்ந்த
வாழ்க்கைச் செடியில் பூக்கும்
கன்னி மலர்களெல்லாம்
கருகி உதிர்கின்றன-
முதிர்கன்னிகளாய்…!
படத்துக்கு நன்றி
Leave a Reply