செண்பக ஜெகதீசன்
கல்யாணச் சந்தையில்
கரும்பு தின்னக்
கூலி உயர்வு காரணமாக,
கண்ணீர் உரத்தில் வளர்ந்த
வாழ்க்கைச் செடியில் பூக்கும்
கன்னி மலர்களெல்லாம்
கருகி உதிர்கின்றன-
முதிர்கன்னிகளாய்…!
படத்துக்கு நன்றி
http://www.pseewald.com/2009/05/too-much-rain.html
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…