சத்தியமணி –
பிறப்பு – திருமயம், தமிழ் நாடு
படிப்பு – கணிதத்திலும் , கணிப்பொறிப் பயன்பாட்டிலும் முதுகலை
உழைப்பு – விஞ்ஞானி , இயக்குநர் ((தகவல் தொழில்நுட்பம்)
இருப்பு – தில்லி தலைநகரம்
துடிப்பு – தமிழ் வளர்த்தல், கவி புனைதல், கதைக் கட்டுரை வடித்தல்,மொழி பெயர்த்தல்,இறைப் பணி,இசைப் பணி, சமுதாயப் பணி,ஜோதிடம்,
சிறப்பு – அவ்வைத் தமிழ் சங்கம் / உதய கீத அமைப்புகளில் முக்கிய பங்கு
பங்களிப்பு – கவியரங்குகள், தமிழ் சபைகள் , பொதுநலத் தொண்டு சங்கங்கள், பக்தி பணி
களிப்பு – இணையத்தை வடிப்பித்தல்,பதிப்பித்தல், புதுப்பித்தல்,நட்பு உலகத்தை களிப்பித்தல் ,http://sathiyamani.blogspot.in/, http://www.youtube.com/watch?v=XmxkF8nHpDY
சக்தி மகன் புகழை சந்ததமும் துதிக்கும் சத்தியமணி அவர்களின் கவிதை முத்து நவரத்தினத்தை விஞ்சும் பக்தியின் ஒளி கொண்டு மிளிர்கிறது. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றிகள் திரு.சத்தியமணி அவர்களே!!!
கோபம் கொண்டு மலையேகி
குன்றமெல்லாம் நிறைந்திருக்கும்
குன்றாத தமிழ்ப் பெருநிதிக்கு
அழகிய பாமாலை பாவலரே…
கவிஞருக்கே உரித்தான உயர்வு நவிற்சியுடன்
அழகுற கவி படைத்தீர்கள் அழகின் வேந்தனுக்கு….
சக்தி மகன் புகழை சந்ததமும் துதிக்கும் சத்தியமணி அவர்களின் கவிதை முத்து நவரத்தினத்தை விஞ்சும் பக்தியின் ஒளி கொண்டு மிளிர்கிறது. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றிகள் திரு.சத்தியமணி அவர்களே!!!
கோபம் கொண்டு மலையேகி
குன்றமெல்லாம் நிறைந்திருக்கும்
குன்றாத தமிழ்ப் பெருநிதிக்கு
அழகிய பாமாலை பாவலரே…
கவிஞருக்கே உரித்தான உயர்வு நவிற்சியுடன்
அழகுற கவி படைத்தீர்கள் அழகின் வேந்தனுக்கு….
அன்பன்
மகேந்திரன் பன்னீர்செல்வம்