முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அக வணக்கம்

0
‘நாம்- தமிழ் மக்கள் பேரவை’ அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு இங்கே –

அன்புடையீர்,

வணக்கம்.

‘நாம்- தமிழ் மக்கள் பேரவை’ சார்பில் மே 17, முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அக வணக்கமும் உலகத் தமிழர் எழுச்சிப் பிரகடனமும்.

நாள்       : மே 17,செவ்வாய் மாலை 6 .30 மணி
இடம்     : தமிழ் மையம் அரங்கு, 68 லஸ் கோயில் சாலை,
மயிலாப்பூர், சென்னை- 4 .

உணர்வாளர் அனைவரும் வருவீர்.

இவண்:

நாம் – இளைஞர் பேரவை
நாம் – சட்டக்கல்லூரி  மாணவர் பேரவை
நாம் – தமிழ் மக்கள் பேரவை

தொடர்புகளுக்கு: ஜெசிந்தா – 9445577722

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *