முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அக வணக்கம்
‘நாம்- தமிழ் மக்கள் பேரவை’ அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு இங்கே –
அன்புடையீர்,
வணக்கம்.
‘நாம்- தமிழ் மக்கள் பேரவை’ சார்பில் மே 17, முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அக வணக்கமும் உலகத் தமிழர் எழுச்சிப் பிரகடனமும்.
நாள் : மே 17,செவ்வாய் மாலை 6 .30 மணி
இடம் : தமிழ் மையம் அரங்கு, 68 லஸ் கோயில் சாலை,
மயிலாப்பூர், சென்னை- 4 .
உணர்வாளர் அனைவரும் வருவீர்.
இவண்:
நாம் – இளைஞர் பேரவை
நாம் – சட்டக்கல்லூரி மாணவர் பேரவை
நாம் – தமிழ் மக்கள் பேரவை
தொடர்புகளுக்கு: ஜெசிந்தா – 9445577722