மகாவித்வான் ரா. இராகவையங்கார் அறக்கட்டளைச் சொற்பொழிவு
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
œœœ
மகாவித்வான் ரா. இராகவையங்கார்
அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசை – II
உரையாற்றுபவர்:
முனைவர் இரா. பிரேமா
(தமிழ் இணைப் பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை)
பொருள்:
ரா. இராகவையங்காரின் எழுத்துப் பரப்பும், ஆய்வுப் பரப்பும்
தேதி: 4 ஜூன் 2011
நேரம்: மாலை 5.00 மணி
இடம்:
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
3ஆவது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
தரமணி, சென்னை – 600 113
தொலைபேசி: 2254 2551/2254 2552
(தேநீர்: மாலை 4.30 மணி)
œœœ
———————————————————–