ஜெயலலிதாவுக்கு லார்டு சுவராஜ்பால் வாழ்த்து
இலண்டன் வாழ் இந்தியத் தொழிலதிபரும் கபாரோ (Caparo) நிறுவனத்தின் தலைவருமான லார்டு சுவராஜ்பால், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் ஆகியோர், தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்த காட்சி.
வெளியீடு – தமிழக அரசின் செய்தி & மக்கள் தொடர்புத் துறை
இங்கிலாந்தில் தன் மீது மக்கள் வைத்திருந்த மதிப்பை, ஸ்வராஜ் பால் பிரபு இழந்தது வருந்தத்தக்கதே.
அம்மாவுக்கு கிடைக்க வேண்டிய வாழ்த்துக்கள் !