பயிலரங்கு – அழைப்பிதழ்

0

அன்புடையீர் வணக்கம்

கூத்துப்பள்ளிக்கு நிதி திரட்டவும் , வளர் தலைமுறையினருக்கு நமது தொல்கலைகள் குறித்த கவனத்தையும் , விழிப்புணர்வையும் உண்டாக்கும் முயற்சியாகவும் களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு ஒன்றினை தருமபுரி மாவட்டம் , பென்னாகரம் வட்டம் , மூங்கில் கோம்பை கிராமத்தில் உள்ள கூட்டுறவு வனப்பண்ணையில் நிகழ்த்தவிருக்கிறது .அது சமயம் கலை ஆர்வலர்கள் பங்கு பற்றி பலன் பெற்றுச்செல்லுமாறு அன்போடு அழைக்கிறேன் .

இவண்

மு ஹரிகிருஷ்ணன்

குறிப்பு;

பயிற்சிக்கட்டணம்- ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மாத்திரம்

முன்பதிவு செய்ய கடைசி நாள் 30-9-2013

நிகழ்ச்சி நிரல்

நாள் – 4-10-2013

இடம் – கூட்டுறவு வனப்பண்ணை-மூங்கில் கோம்பை

காலை – 9 மணிக்கு

பயிலரங்கு துவக்கி வைப்பவர் – முனைவர் – சே . ராமானுஜம்

அமர்வு -1 -காலை -10 மணி

தமிழ் தொல்கலைகள் – ஓர் அறிமுகம்

முனைவர் – மு . இராமசாமி

முனைவர் -நா -ராமச்சந்திரன்

முனைவர் -தனஞ்செயன்

எழுத்தாளர் – தவசிக்கருப்புசாமி

நண்பகல் 1-மணிக்கு – உணவு இடைவேளை

அமர்வு -2- மாலை – 3- மணிக்கு

தொல்கலைகள் – பயில்வதின் அவசியமும் தேவையும் .

முனைவர் -செ .இரவீந்திரன்

அமர்வு -3- மாலை – 4- மணிக்கு

நவீனத் தமிழ் இலக்கியமும்- நாட்டார் கலைகளும் – ஓர் ஓட்டுறவை வேண்டி- உரையாடல்

எழுத்தாளர் – நாஞ்சில் நாடன்

எழுத்தாளர் -பெருமாள் முருகன்

எழுத்தாளர் -இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்

எழுத்தாளர் -கரிகாலன்

எழுத்தாளர் -தமிழ் செல்வி

எழுத்தாளர் -சக்தி அருளானந்தம்

அமர்வு -4- மாலை -6 மணிக்கு கொங்கு மண்டல கூத்திசை

வழங்குபவர் – அம்மாப்பேட்டை செல்லப்பன்

அமர்வு -5-இரவு 7 – மணிக்கு

நல்லதங்காள் -கட்டப்பொம்மலாட்டம்

கொங்குப்பட்டி கோவிந்தராஜா குழுவினர்

நாள் – 5-10-2013

நாள் – 5-10-2013

இடம் – கூட்டுறவு வனப்பண்ணை-மூங்கில் கோம்பை

அமர்வு -1-காலை – 10 மணிக்கு

பாவை உருவாக்கம் ( மரப்பாவை )

துவக்கி வைப்பவர் – ஹேமநாதன் – உதவி இயக்குனர் -கலை பண்பாட்டுத்துறை -சேலம்

சிற்பி மாணிக்கம்

நிகழ்த்துமுறை – கட்டப்பொம்மலாட்டம்

கொங்குப்பட்டி கோவிந்தராஜா

நண்பகல் 1-மணிக்கு – உணவு இடைவேளை

அமர்வு -2-மாலை – 3 மணிக்கு

பாவை உருவாக்கம் & நிகழ்த்துமுறை -( தோற்பாவை )

அம்மாபேட்டை கணேசன்

அமர்வு -3 – இரவு 7 மணி

லங்காதகனம் – தோற்பாவை கூத்து

அம்மாபேட்டை கணேசன் – களரி

6-10-2013

அமர்வு -1 -காலை – 10 மணி

நிகழ்த்து கலைஞர்களுடன் ஓர் சந்திப்பு

துவக்கிவைப்பவர் -பியுஷ் மானுஷ் – சுற்றுசூழல் செயற்பாட்டாளர் மற்றும் நிர்வாகி – கூட்டுறவு வனப்பண்ணை-மூங்கில் கோம்பை

கூலிப்பட்டி சுப்பிரமணி

எகாபுரம் சுப்ரு

மாணிககம்பட்டி கணேசன்

வடிவேல்

அம்மாபேட்டை கணேசன்

பகல் 12 மணி

பயிலரங்கு நிறைவு

தொடர்புக்கு – ர .தனபால் -09677520060- 09894605371

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.