கதவைத் திறந்தால் கண்ணதாசன்

அன்பர்களே!

வணக்கம்!

அக்டோபர் 20. ஞாயிறு, மாலை 6.15 மணிக்கு, “கதவைத் திறந்தால் கண்ணதாசன்” நிகழ்ச்சி!

மரபின் மைந்தன் முத்தையாவும் நானும் பேசுகிறோம்.

இடம்: சிருங்கேரி ஜகத்குரு சனாதன தர்ம சமிதி, 23, சிருங்கேரி மடம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 28.

அனைவரும் வருக!

அன்புடன்,
ரமணன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *