தேமொழி
வாழ்வில் எதுவும் கடந்து போகும்
மனித மனமே கேளு
மயக்கம் என்ன கூறு
கலங்கும் நெஞ்சே ஆறு
இது வாழ்வில் காணும் பேறு
எதுவும் கடந்து போகும்
எண்ணம் கிடந்து வாட்டும்
எதையும் தாங்கும் இதயம்
எளிதில் மறந்து போகும்
கவிதை வரிகளுக்குரியவரான காவியக்கவி இனியா அவர்களுக்கு நன்றி
(http://kaviyakavi.blogspot.com/2013/09/blog-post_20.html)


Leave a Reply