கொஞ்சம் டீ! கொஞ்சம் தீ!
வணக்கம்!
இன்று (10.11.2013) மாலை 6.00 மணிக்கு, மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தில் (திருவல்லிக்கேணி, சென்னை)
திருமதி பாரதி பாஸ்கர், கவிமாமணி திரு. வ.வே.சு. ஆகியோருடன் என் சித்தத்தில் சித்திரமாய்ப் பதிந்துவிட்ட பாரதியைப் பற்றி உரையாடுகிறேன்.
வாருங்களேன்!
அன்புடன்,
ரமணன்