-செண்பக ஜெகதீசன்

உறவுகள் சங்கிலிகள்,
உணர்ச்சிகள் வேதனைகள்,                                              holding-my-hand
உணர்ந்துவிட்டால் ஞானம்தான்…

திறவுகோல்-
அறிவு,
மாயை வெப்பத்தில்
ஆவியாகிவிடுகிறதே அறிவு…

அந்த வெப்பம்
தணுப்பாகிடத் தேவை ஒரு
கை-
நம்பிக்கை…

இருக்கட்டுமே அது
இறையாக…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *