-செண்பக ஜெகதீசன்

 

படைத்தவனைவிட,images (1)
பக்கத்திலிருக்கும் மனிதன்மீது
அதிக அன்பு செலுத்துபவனின்
பக்கத்தில் அமர்ந்துகொள்கிறான்,
அவன் நாட்குறிப்பின்
முதல் பக்கத்தில்
முத்துமுத்தாய்க் கையெழுத்திடுகிறான்,
இறைவன்…!

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.