கிரேசி மோகன்
crazy
“ஆகாச கங்கையை பூகோளம் பெற்றிட 
  த்யாகேசன் வார்சடை ஏற்றதை -ஓ!கேசவ் 
  பண்ணினான் சித்திரமாய் ; பார்த்து ரசித்திட 
  உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு”….கிரேசி மோகன்….

“காளிய நர்த்தனம் காட்டிய கண்ணனும் ,
 காளியுடன் ஆடும்முக் கண்ணனும் -மூளியாம் 
 மண்டையில் ஆட மதமாச் சரியம்போய் 
 குண்டலினி சுண்டெலியா கும்”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *