கிரேசி மோகன்

வாசுதேவ மயம் ஜகத்….
“ஏசுதேவன், அல்லா, எருதேறி வெண்ணீறு
பூசுதேவன், நான்முகன், பொற்பில்வேல் -வீசுதேவன்
வீசுகாதன் வேழன் ,வியனோ வியன்கேசவ்,
வாசுதேவன் என்றே வணங்கு”….கிரேசி மோகன்….
பொற்பில்வேல்-மலையில் வேல் முருகன்….
வியனோ வியன்கேசவ் -வியத்தகு ஓவியன் கேசவ்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.