கிரேசி மோகன்

ராதைக்காய் நின்றவன், ராஜ்ஜியத்தை வேண்டிட,
தூதைவர்க் காய்நடந்தோன் ,தன்பொழுது , -போதுக்காய்,
கைவேக கேசவ்வால் , தெய்வீக நாட்டியத்தில்,
மைமேக வண்ணன் மகிழ்வு”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.