கேசவ், இன்றைய கண்ணனில், கண்ணனைவிட அவன் கொலுவிருக்கும் மாடம் எனக்கு, முதல் மூன்று ஆழ்வார்கள்,
பொய்கையார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் சந்தித்த சத்திரத்து அறையை நினைவூட்டியது….அந்த அறையில் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்….ஆழ்வார்கள் மூவரும் நின்றபோது, வானம் கருத்து மழை பெய்ததாம்….அப்போது மேக ஸ்யாமளன் அமானுஷ்யமாக அசரீரி ரூபத்தில் மூவருக்கு இடையே நின்று நெருக்கினானாம்….இந்தக் கதை நினைவுக்கு வர….!

crazy

“ஒருவர் படுக்க இருவர் அமர
வருகை புரிந்தவரால் நிற்க -ஒருயிரவில்,
பொய்கைபேய் பூதத்தார், பின்னிப் பிணைந்திட,
செய்த மழையோன் சரண்’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *