crazy

 

“ஏனிந்த எக்காளம் யாதவக் கண்ணனுக்கு
தானந்த தற்பரம் தானென்ற -ஆனந்த
ஞானம் பிறந்ததோ ! நான்யார் பயின்றதில்!;
வேணும்கட் டிக்கு வேணு”….கிரேசி மோகன்…
(OR)
ஞானம் பிறந்ததோ ! நான்யார் பயிற்சியால்!;
சோணை ரமண சுகம்”….

****ஆதிமுலமே ஆயினும் அவனியில் அவதரித்து விட்டால் ஆதிதன் முலத்தை மறக்கும் அஞ்ஞானம் தவிர்க்க முடியாது போலிருக்கிறது…அது அகல அருணை ரமணர் அருளிய வழி “நான் யார்” (WHO AM I) விசாரணை…நம்மைப் போலவே நவநீதனும் நான் யார் விசாரணை செய்து நனி ஆனந்தம் கொண்டு நர்த்தனம் ஆடுகிறான் போலும்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.