-செண்பக ஜெகதீசன்

கண்ணுடைக் கரும்பை நட்டுவைத்தே       Pongal
     கதிரவன் காணப் பொங்கலிட்டு,
பெண்ணொடு ஆணும் குரவையிட்டுப்
     பகலவன் அருளப் படைத்திடுவோம்,
வண்ண மஞ்சள் இஞ்சியுடன்
     உறவும் நட்பும் சேர்ந்திடுவோம்,
மண்ணில் உழவரை வாழ்த்தியேதான்
     மகிழ்வோம் பொங்கல் நாளினிலே…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.