மீ.விசுவநாதன்

 

sea

ஆர்பரிக்கும் பேரருவி ஆளோடும் ஆடுமே
சேர்த்து அடித்துடன் சீறியே பாயுமாம் ;
தீர்ப்பை இறைவனும் தீம்பின்றிக் கூறுவான்
சீர்மதி கொண்டோன் சிறப்பு .

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காலம்

  1. ஆழியின் மெளனத்தை ஆர்ப்பரிக்கும் பேரலைகள்
    சோழியதன் காதருகே சொல்லிப்போம் – சூழுலகில்
    மோதும் இளந்தென்றல் மோனத் தசைவுகளில்   
    ஏதும் இரகசியம் இல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.