”சீரங்க நாதரே, சாரங்க பாணியே
வாருங்கள் வேதப்புள் வாகனத்தில்-நீரங்க( திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள்),
வண்ணனே கேசவ் வரைந்தனுப்பும், தூரிகைக்
கண்ணனே காலைக் கடன்’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.