
”பார்முழுதும் நின்று பரந்த பரம்பொருள்
ஓர்நாளும் மாறா(து) ஒழியாது ! -யார்வாளும்
இத்தை அழித்தல் இயலா தெனவென்று
சத்தை அறிதல் செறிவு”….
”அளவிலான் என்றும் அழிவிலான், ஆனால்
கொளுமுடற்க் கோலம் கொதியும் ! -அலகிலா
ஆன்மன் அவனென்(று) அறிவாய் அருச்சுனா
வான்மண் வசப்பட வை”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.