crazy

”ஞானப்பால் ஊட்ட நவநீத புத்தனுக்கு,
வானப் பசுவிரைந்து(காமதேனு) வந்தது, -கானத்தால்,
தன்னை மறந்தது தாமோ தரன்தாளில்,
அன்னைக்கே ஆரா அமுது”….கிரேசி மோகன்….a

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *