-கவிஜி 

ஊர் எல்லையில்
காவலிருக்கும் அய்யனாரைக்
கடக்கும் போது மட்டும்
விசில் ஊதுவதை
நிறுத்தி விடுகிறார்
அய்யனாரையும்
சேர்த்து காவல் காக்கும்
கூர்க்கா…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *