
ஆழ்ந்த உறக்கம் மனிதம்….
அதையும் தாண்டிய புனிதம் ஆயர்பாடி சேய் கானம்….
”ஆனந்தம் உண்டுதான் ஆழ்ந்த உறக்கமதில்,
நானந்த ஆதியில்லா நீளுறக்கம்: -கோநந்தன்,
வாமக்கால் தன்னை வலக்காலிட்(டு) ஊதுகிறான்,
ஏமத் துயில்விட்(டு) எழு”….கிரேசி மோகன்….
வாமம் -இடது
ஏமம் -மயக்கம்
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.