-செண்பக ஜெகதீசன்

இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!

பரமன் மகனாம் பெரியவனைப்                              lord-ganesha
–பானை வயிற்றுக் கரிமுகனை,
உருவில் பெரிய கணபதியை
–ஊரெலாம் காக்கும் குணநிதியை,
வரும்பகை யழிக்கும் வல்லவனை
–வானவர்க் கெல்லாம் மேலவனை,
கரமது கூப்பி வணங்கிடுவாய்
–காலமும் காப்பான் ஐங்கரனே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.